vanakkam

vvvv

இணையமலர் செய்திகள்

Monday, February 7, 2011

தொல்காப்பியத்தின் முதற்பதிப்பு


மழவை மகாலிங்கையர் 1847 –லில் வெளியிட்ட தமிழின் மணிமுடியாகிய தொல்காப்பியத்தின் முதற்பதிப்பின் தலைப்புப் பக்கத்தின் தோற்றம். தொல்காப்பியப் பகுதிகளுள் முதன்முறை அச்சேறிய பெருமை எழுத்ததிகாரத்தின் நச்சினார்க்கினியர் உரைக்குரியதாகும்.

No comments:

Post a Comment